அண்ணன் உதயகுமார் கனிமொழி அவர்களை தில்லியில் சந்தித்தனர்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 3 மற்றும் 4ம் உலைகளை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி, இடிந்தகரை பெண்கள் அண்ணன் உதயகுமார் தலைமையில் மாநிலங்களவை உருப்பினர் கனிமொழி அவர்களை தில்லியில் சந்தித்தனர்.

0 Comment "அண்ணன் உதயகுமார் கனிமொழி அவர்களை தில்லியில் சந்தித்தனர்"

Post a Comment