வர்த்தக நிறுவனங்கள் கால்பந்து தொடர் மூலம் கொள்ளை லாபம் பார்ப்பதால், ரசிகர்களின் பாக்கெட் விரைவில் காலியாகி விடுகிறதாம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உலக கோப்பை கால்பந்து தொடரை காண பிரேசிலில் முகாமிட்டுள்ளனர். பொருட்களின் விலை
இங்கு விண்ணைத் தொட்டுள்ளது. இது குறித்து அங்கு சென்றுள்ள இந்திய டிராவல்ஸ் ஏஜென்சியின் இயக்குனர் சஞ்சீவ் மெஹ்ரா கூறியது: இங்குள்ள எல்லா ஓட்டலையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சாதாரண நாட்களில் ஒரு இரவு தங்க ஐந்து நட்சத்திர ஓட்டலில்
ரூ.15 ஆயிரம் தற்போது ரூ. 50 ஆயிரம் கேட்கின்றனர். இது தவிர உணவு, டிக்கெட் விலை, மற்ற செலவுகள் என பார்த்தால், நமது பாக்கெட்டில் உள்ள எல்லா பணத்தையும் இழந்துவிடுவோம்.
0 Comment "ஒரு இரவில் பாக்கெட் காலி "
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.