துபாய் இளவரசர் தெருஓரத்தில் வளர்ந்த அகதி பெண்ணை திருமணம் செய்கிறார்.

துபாய் இளவரசர் தெருஓரத்தில்வளர்ந்த அகதி பெண்ணை திருமணம் செய்கிறார்அவரது காதல் வாழ்க்கை குறித்து பல ஆண்டுகளாக ஊடகங்கள் காதல் செய்தி   எழுந்தன.
இளவரசர்க்கும்  அவரது உறவுகார பெண்ணுக்கும் இடையே கடந்த 2008 முதல் 2013ம் ஆண்டு வரையில் காதல் இருந்தது மேலும் நிச்சயம் செய்திருந்தபோதிலும் அவர்களது உறவு இடையில் கசப்புடன் முடிந்தது.
இந்நிலையில் இளவரசர் பாலஸ்தீனிய அகதி பெண்ணான காலிலா செய்த் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று அறிவித்துள்ளார். காலிலா  பாலஸ்தீனத்தில இருந்து அகதியாக வந்து தலைநகர் அருகே குடிசைநகரத்தில் தெருஓரத்தில் வளர்ந்தவர். துபாய் மன்னரின் இரண்டாவது மகனான மக்தும் அருகே உள்ள பின்தங்கிய பகுதிகளில்  பணியின்போது காலிலாவை சந்தித்துள்ளார். பின்னர்  இருவருக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது தந்தை மன்னர் ரஷீத் அல் மக்தும் எதிர்த்ததாக கூறப்படுகிறது. இளவரசர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் இறுதியாக மன்னர் ஏற்றுக் கொண்டதாகவும்,  ஆசியை வழங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comment "துபாய் இளவரசர் தெருஓரத்தில் வளர்ந்த அகதி பெண்ணை திருமணம் செய்கிறார்."

Post a Comment