ஏர்ஆசியா அறிமுகம்:ரூ.500க்கு விமான சேவை

ஏர்ஆசியா நிறுவனம் பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் கொச்சி-பெங்களூரு நகரங்களுக்கிடையே இடையே வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இடையே அன்றாட இருவழி வழித்தட சேவையை வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அளவிட்ட சலுகையாக இதற்கான கட்டணம் ரூ.500 எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

0 Comment "ஏர்ஆசியா அறிமுகம்:ரூ.500க்கு விமான சேவை"

Post a Comment