நம்மில் எத்தனை பேருக்கு வரும் இது போன்ற தைரியம் !!

விருதுநகரில் குறுகலான வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார் தாசில்தார். போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய வாலிபர் ஒருவர், ஜீப் டயரை பஞ்சராக்குகிறார். உள்படம்: தாசில்தாருடன் வாக்குவாதம் செய்யும் வாலிபர்.இது போன்ற தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு வரும் !!

0 Comment "நம்மில் எத்தனை பேருக்கு வரும் இது போன்ற தைரியம் !!"

Post a Comment